Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அகர்தலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01உஜ்ஜயந்தா அரண்மனை

    தற்போது மாநில சட்டப்பேரவையாக இயங்கும் உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலா நகரத்தின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அடையாளமாகும். இந்தோ கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை மஹாராஜா ராதாகிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

    இது 1899 – 1901ம்...

    + மேலும் படிக்க
  • 02ஜகந்நாத் கோயில்

    ஜகந்நாத் கோயில்

    மாணிக்யா ராஜவம்சத்தின் தலைநகரமாக அகர்தலா மாறியபிறகு அவர்கள் இந்நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகளில் வெகுவாக தங்கள் முயற்சிகளை செலவிட்டனர். அவற்றில் ஒன்றுதான் திக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ஜகந்நாத் கோயில்.

    இந்த கோயிலில் உள்ள ஜகந்நாத் சிலை...

    + மேலும் படிக்க
  • 03உமாமஹேஷ்வர் கோயில்

    உமாமஹேஷ்வர் கோயில்

    உமாமஹேஷ்வர் கோயிலானது உஜ்ஜயந்தா அரண்மனை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறாது.  அரண்மனை வளாகத்திலேயே அமைந்துள்ள பல கோயில்களில் இதுவும் ஒன்று.

    ஹிந்து கோயிலான இது சிவ-சக்தி வழிபாட்டு மரபு இப்பகுதியில் விளங்கி வந்ததற்கான சான்றாக வீற்றிருக்கிறது. உமாமஹேஷ்வர்...

    + மேலும் படிக்க
  • 04வேணுபன் புத்தா விஹார்

    வேணுபன் புத்தா விஹார்

    வேணுபன் புத்தா விஹார் எனும் இந்த பௌத்த மடாலயம் அகர்தலா நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பிரசித்தமான புத்த கோயிலாக விளங்கும் இந்த கோயிலில் உலோகாத்தால் ஆன புத்தர் சிலை காணப்படுகிறது.

    பர்மாவில் உருவாக்கப்பட்ட இந்த சிலை...

    + மேலும் படிக்க
  • 05சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம்

    சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம்

    அகர்தலா நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 18.5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பசுமையான தாவரச்செழிப்புக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. புலம் பெயர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் ...

    + மேலும் படிக்க
  • 06காலேஜ் டில்லா

    காலேஜ் டில்லா

    காலேஜ் டில்லா அகர்தலா நகரத்தின் மையக்கேந்திரம் என்றே சொல்லலாம். மஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ் இந்த காலேஜ் டில்லா வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் முக்கிய கல்லூரியாகும்.

    1947ம் ஆண்டு துவங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிக்கு திரிபுரா மஹாராஜா பீர் பிக்ரம் மாணிக்யா...

    + மேலும் படிக்க
  • 07அக்கௌரா பார்டர்

    அக்கௌரா பார்டர்

    பங்களாதேஷை ஒட்டிய எல்லை மாநிலமான திரிபுராவின் தலைநகரான அகர்தலா மிகச்சரியாக எல்லை விளிம்பில் அமைந்திருக்கிறது. இந்த அக்கௌரா பார்டர் எனும் நுழைவாயில் பகுதி இந்தியாவையும் பங்களாதேஷையும் இணைக்கும் வாசல் அமைப்பாகும்.

    இரு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள்...

    + மேலும் படிக்க
  • 08புர்பாஸா

    புர்பாஸா

    திரிபுரா மாநிலம் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. பிரம்பு பொருட்கள் தயாரிப்பிலும் இம்மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

    திரிபுரா கைவினைப்பொருள் மற்றும் கைத்தறி வளர்ச்சி நிறுவனம் (THHDC)  இந்த தயாரிப்புகளின் விற்பனை...

    + மேலும் படிக்க
  • 09புராதன் அகர்தலா

    புராதன் அகர்தலா

    புராதன் அகர்தலா என்று அழைக்கப்படும் இந்த பழைய அகர்தலா நகரம் திரிபுராவின் இரண்டாவது தலைநகரம் என்று குறிப்பிடப்படும் பெருமையை பெற்றிருக்கிறது.

    தற்போதைய அகர்தலா நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த பழைய (புராதன்) அகர்தலா நகரம் அமைந்திருக்கிறது. இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 10சுகந்தா அகாடமி

    சுகந்தா அகாடமி

    அகர்தலா நகரத்தின்  மையப்பகுதியில் அமைந்துள்ள சுகந்தா அகாடமி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். 1997ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கல்வி மையம் மாநில அறிவியல் மையமாக அகர்தலாவில் இயங்குகிறது.

    அறிவியல் தத்துவங்களை பொழுதுபோக்கு அம்சங்களோடு கலந்து போதிக்கும்...

    + மேலும் படிக்க
  • 11ஜாம்புவி மலை

    இயற்கை வளம் நிரம்பிய இந்த ஜாம்புவி மலை அகர்தலாவுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய எழில் அம்சமாகும். அகர்தலா நகரத்திலிருந்து 240 கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதால் இதற்காக பயணிகள் ஒரு நாளை தனியாக ஒதுக்க வேண்டியிருக்கும்.

    ...
    + மேலும் படிக்க
  • 12கிருஷ்ண மந்திர்

    கிருஷ்ண மந்திர்

    அகர்தலா நகரத்தின் மையப்பகுதியில் இந்த கிருஷ்ண மந்திர் கோயில் அமைந்துள்ளது. உஜ்ஜயந்தா அரண்மனையின் பிரதான வாசலுக்கு அருகே கட்டப்பட்டுள்ள இக்கோயில் மஹாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

    அகர்தலா நகரத்தில் உள்ள முக்கியமான...

    + மேலும் படிக்க
  • 13மலாஞ்சியா நிவாஸ்

    மலாஞ்சியா நிவாஸ்

    நோபல் விருது பெற்ற பிரபல இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூர் 1919ம் ஆண்டில் அகர்தலா வந்தபோது இந்த இல்லத்தில்தான் தங்கியுள்ளார். அப்போதைய திரிபுரா மன்னர் தாகூருடன் நெருங்கிய நட்புறவை கொண்டிந்தார்.

    அவரின் அழைப்பின் பேரில் தாகூர் அடிக்கடி அகர்தலாவிற்கு விஜயம்...

    + மேலும் படிக்க
  • 14நீர்மஹால்

    திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே கட்டப்பட்டிருக்கிறது.

    அழகிய தோற்றம் மட்டுமல்லாமல் கட்டிடக்கலை...

    + மேலும் படிக்க
  • 15பிலாக்

    பிலாக்

    அகர்தலா நகரத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் இந்த பிலாக் எனும் சிறிய நகரம் அமைந்துள்ளது. இது இங்குள்ள தொல்லியல் மிச்சங்களுக்காக பிரபல்யம் அடைந்துள்ளது.

    7ம் நூற்றாண்டு மற்றும் 8ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்லியல் சான்றுகள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri