இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக கருதப்படும் பர்கானா அருவியின் உயரம் 850 அடி ஆகும். இந்த அருவி அகும்பேவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில், ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது சீதா நதியிலிருந்து உற்பத்தியாகிறது. இதன் பெயரிலுள்ள 'பர்கா' என்ற வார்த்தை,...
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜோகிகுண்டி அருவி அகும்பேவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முக்கால்வாசி தூரத்தை வாகனங்கள் மூலமாகவும் மீதி தூரத்தை நடை வழியாகவும் சென்றடைய வேண்டும்.
சிறு குளத்திலிருந்து தொடங்கும் ஜோகிகுண்டி அருவி பின்பு பள்ளத்தாக்கை...
அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஓநேக் அபி அருவி முக்கியமானது. இது அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை...
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கும் எண்ணற்ற அருவிகளில் கூட்லு தீர்த்த அருவி மிகவும் அழகானது. அகும்பே வரும் பயணிகள் இந்த அருவியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி...
அகும்பேவிலுள்ள குஞ்சிகள் அருவி இந்தியாவிலேயே உயரமான அருவிகளில் ஒன்று. வராஹி நதியிலிருந்து பிறந்த குஞ்சிகள் அருவி கர்நாடகாவின் நீர் மின்சாரத் திட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. மழைக் காலங்களில் வராஹி நதியின் கிளைகளிலிருந்து பிறக்கும் குட்டி...