ஏஹோலுக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் மிகப்பிரசித்தமான இந்த ஹலபஸப்பன்ன குடியாகும். கிராமத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில், மண்டபத்தையும் , கருவறையையும் கொண்டுள்ளது. இந்தக்கோயிலின் கதவுச்சட்டத்தில் நதிக்கடவுள்களான கங்கா மற்றும் யமுனாவின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.