பர்பானி – ஞானிகள் அவதரித்த புண்ணிய பூமி
பர்பாவதிநகர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த பர்பானி ஸ்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாக......
கந்த்வா - கோவில்கள், குளங்கள் நிறைந்த அழகிய நகரம் !
மத்திய பிரதேச மாநிலம், கிழக்கு நிமார் மாவட்டத்தில் இருக்கும் அழகிய நகரம் கந்த்வா. பல கோவில்களையும், புண்ணிய தளங்களையும் கொண்ட பழமையான நகரம் கந்த்வா. 12 ஆம் நூற்றாண்டில் ஜைன சமய......
எலிஃபண்டா - பாறைகளில் உருவான அதிசயம்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள எலிஃபண்டா குகைகள், எலிஃபண்டா தீவில் அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கு 17-ஆம் நூற்றாண்டுகளில் வந்த போர்த்துகீசிய......
ஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி
சிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால்......
சிக்கல்தரா – ஒரு இதிகாசக் கதை
அமராவதி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிக்கல்தரா நகரம் இங்குள்ள காட்டுயிர் சரணாலயத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த சிக்கல்தரா பிரதேசம் கடல்மட்டத்திலிருந்து 1120......
எல்லோரா - உலக புராதன சின்னம்
இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.......