சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள ஸியோம் மற்றும் ஸிபு ஆறுகள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இந்த இரு ஆறுகளும் பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிக்கின்றன.
இது வெள்ளை தண்ணீர் படகுச் சவாரி எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆற்றின் இயற்கை நீரோட்டம் மற்றும் இங்கு நிழவும் சூழ்நிலை போன்றவைகள் இந்த இடத்தை ஒரு ஆற்று படகுச் சவாரிக்கான மிக முக்கிய இடமாகச் செய்கின்றன.