மார்த்தாண்ட வர்மா பாலம் நவீன திருவிதாங்கூரை நிர்மாணித்தவராக கருதப்படும் திருவிதாங்கூர் மஹாராஜா மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது. இந்தப் பாலம் அருகாமை சாம்ராஜ்யங்களுடன் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 1940 மற்றும் 42-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில்...
உலகின் மிகப்பெரிய மற்றும் அதிமுக்கியமான செமினரிகளில் ஒன்றாக செயின்ட் ஜோசப் போண்டிஃபிகல் செமினரி என்று பிரபலமாக அழைக்கப்படும் செமினரி சர்ச் திகழ்ந்து வருகிறது. இந்த தேவாலயம் கத்தோலிக்க தேவாலயங்களின் முக்கியமான இறையியல் கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது.
...ஆலுவா நகரில் பாய்ந்து கொண்டிருக்கும் பெரியார் நதி 229 கிலோமீட்டர் தொலைவு நீடு செல்வதால் கேரளாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நதி தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு ஊடாக பாய்ந்து செல்வதால் அந்த மக்களின் வாழ்வு முறை, பழக்க வழக்கம்,...
மஹாதேவா கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படும் சிவன் கோயில் மார்த்தாண்ட வர்மா பாலத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் புதுமை என்னவென்றால் சிவலிங்கம் கோயிலுக்கு உள்ளே பிரதிஷ்டை செய்யப்படாமல் பரசுராமரால் பெரியார் நதிக்கரையில் பிரதிஷ்டை...