டான்டா- ஆச்சர்யங்களின் கலவை!
ஒரு காலத்தில் டான்டா சுதேச ராஜ்ஜியமாக இருந்தது. இதை பரமரா வம்சத்தை சேர்ந்த அக்னிவன்ஸ்ஹ ராஜபுத்திர வம்சாவளிகள் ஆண்டு வந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் டான்டா......
கேதா - பழமையும், வளமையும்!
முன்னொரு காலத்தில் "ஹிடிம்ப வான்" என்று கேதா அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் பீமன், ஹிடிம்பாவை திருமணம் செய்ய இந்த இடத்தில் ஒரு அரக்கனை கொன்றதால் இந்த இடம் இப்பெயரை பெற்றது. பாபி......
அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!
அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக......
பாலன்பூர் - அரசர்கள் காலத்துக்கு ஒரு உலா!
பனஸ்கன்தா மாவட்டத்தின் தலைநகரான பாலன்பூர், பண்டைய காலத்தில் ப்ரஹலாதன் என்கிற அரசரால் தோற்றுவிக்கப்பட்டு, பரமரா ராஜ்புத்ர பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது.பிரிட்டிஷ் ஆட்சியின்......
மௌண்ட் அபு – ஆச்சரியங்கள் காத்திருக்கும் மலைவாசஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான......
காந்திநகர்- குஜராத்தின் தலைநகரம்!
சபர்மதி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள காந்திநகர் குஜராத்தின் புதிய தலைநகராகும். சுதந்திரத்திற்கு பின்னர் 1960 ம் ஆண்டு பழைய பாம்பே மாகாணம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தாக......
உதய்பூர் – ராஜ மஹோன்னத நினைவுகளில் மூழ்க வைக்கும் ஏரி நகரம்
ஏரிகளின் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும்......
அஹமதாபாத் – வளர்ந்து வரும் நவீனப்பெருநகரம்
முரண்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று எதிரான பல அம்சங்களை அஹமதாபாத் நகரம் கொண்டுள்ளது. ஒரு புறம் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்ட குஜராத்தி வணிகர்கள் உதித்த......
சித்தோர்கர் – வரலாற்று அற்புதங்களை அசை போட வைக்கும் ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தோர்கர் அல்லது சித்தூர் என்றழைக்கப்படும் இந்த நகரம் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது தன் கம்பீரமான கோட்டைகளுக்காகவும்,......