ஹஃப்லொங் ஏரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரி, ஹஃப்லொங் நகரத்திற்கு பெருமை சேர்க்கிறது. ஹஃப்லொங்கிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த ஏரியை தவறவிடக் கூடாது.
இந்த ஏரி அசாம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய இயற்கை நீர் நிலைகளில் ஒன்றாகும். ஆகவே...
திஸ்பூரின் சிறந்த கலாச்சார நிறுவனமான ஸ்ரீமன்தா சங்கர்தேவா கலாஷேத்ராவில் ஒரு கலை கண்காட்சி, திறந்தவெளி அரங்கம் மற்றும் பாரம்பரியமான வைணவ கோவில் ஆகியவை உள்ளன.
இம்மாநிலத்தின் கலாச்சார சிறப்பை பெருமைப்படுத்தும் நோக்கில் மாநில அரசாங்கத்தால் இந்த கலாச்சார...
அக்னிகார்ஹ் காணாத தேஜ்பூர் சுற்றுலா முழுமைபெறாது என சொல்லப்படுகிறது. இளவரசர் அனிருதாவிற்கும் இளவரசி உஷாவிற்குமான காதலையும், அதனால் கிருஷ்ணருக்கும் பானாசுரருக்கும் நடந்த போரையும் இவ்விடம் எடுத்துரைக்கிறது.
அக்னிகார்ஹின் கோட்டையைச் சுற்றிலும் நிறுவப்பட்டுள்ள...
இஸ்கான் (அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் ) கோவில் சில்சாரின் மையத்தில் உள்ள `அம்பிகா பைட்டி' என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணருக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோவில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த கோவிலில்...
மாஜூலி தீவுப்பகுதியில் உள்ள முக்கியமான ஒரு ஆன்மீக மற்றும் புனித ஸ்தலமாக இந்த கமலாபரி சாத்ரா பிரசித்தமடைந்துள்ளது. ஷீமண்ட ஷங்கர்தேவா எனும் ஆன்மீக குருவால் வளர்க்கப்பட்ட புதிய வைணவ மார்க்கம் இந்த தீவை மையமாக கொண்டுதான் அஸ்ஸாம் மாநிலப்பகுதியில் பரவியிருக்கிறது.
...அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகளை உடைய இடமாகவும்...
குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் காமாக்யா கோயிலை தரிசிக்காமல் திரும்பினால் இந்த சுற்றுலாப்பயணம் பூர்த்தியடையாது என்றே சொல்லலாம். ஹிந்து ஆன்மீக கலாச்சாரத்தின்படி 51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது.
நகர மையத்திலிருந்து 7 கி.மீ...
ஹாஜோ நகரில் மட்டுமல்ல, அசாம் மாநிலத்திலேயே மிகவும் புகழ்பெற்ற, அதிகமானோர் தரிசித்த திருக்கோவில் ஹயாக்ரிவ மாதவ திருக்கோவிலாகும். விஷ்ணு பகவானை மூலவராகக் கொண்ட இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் சிலை, பூரி ஜெகன்னாதரின் சிலை போன்ற உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.
...“மைதாம்” என்பது சுடுகாடு என்று அர்த்தப்படும் ஒரு அஹோம் சொல்லாகும். ‘மை’ என்றால் ஓய்வு என்றும் ‘தாம்’ என்றால் இறந்து போன மனிதர் என்றும் பொருள்படுகின்றன.
பெரும்பாலான மைதாம்கள் அஹோம் ஸ்வர்கோதியோஸின் ஆட்சிக்காலத்தின் போது...
அஸ்ஸாமை ஆண்டு வந்த முதல் அஹோம் அரசரின் நினைவாக சுகாபா சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டுள்ளது. ஜோர்கட் மற்றும் தேர்கோன் பகுதிகளுக்கு அருகில் சுகாபோ சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டுள்ளது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு அஸ்ஸாமை ஆண்டு வந்த அஹோம் அரசை தோற்றுவித்தவராக சுகாபா...
சிப்சாகர் ஏரிக்கு அருகே அமைந்திருக்கும் மிக உயரமான கோவில் சிவா டால். இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் உயரமான கோவில் சிவா டால் ஆகும்.
1734-ஆம் ஆண்டு, அஹோம் அரசர் சுவர்கதியோ சிப சிங்கரின் மனைவி ராணி ராஜா அம்பிகா, இந்தக் கோவிலைக் கட்டினார்....
டிக்பாய் எண்ணைக் கிணறு இந்தியாவின் முதல் எண்ணை சுத்திகரிப்பு மையமும், உலகின் பழைய கிணறுகளில் ஒன்றும் ஆகும். 1901ல் உருவாக்கப்பட்ட இவ்விடம் வருடத்திற்கு 0.65மெட்ரிக் டன் எண்ணையை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்கிறது.
இந்திய எண்ணைக் கழகத்தால் நிர்வகிக்கப்படும்...
டிக்பாயில் இருந்து 60கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 340சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1990ல் தேசிய பூங்காவாக அமைந்துள்ளது.
ஏழு பகுதிகளாக உள்ள இந்த பூங்காவில் ஒன்று சதுப்பு நிலமாகவும், மற்றது புல்வெளியாகும், அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. நீர்...
தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல்லையை அருணாச்சலப்பிரதேசத்தின் பாக்குயி வனவிலங்கு சரணாலயத்துடன்...