அவுரங்காபாத் சுற்றுலாவின் தியோ குண்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்கிழக்குப் பகுதியில் 10கிமீ தொலைவில் அவுரங்காபாத் மற்றும் ஜெஹெனாபாதிற்கு இடையில் சிவன் கோவிலை உள்ளடக்கிய தியோ குண்டம் அமைந்துள்ளது.
சிவராத்ரி சமயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ச்யாவன் ரிஷி என்ற துறவி இங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது.