படோசராய் கோயிலின் கிழக்குப்பகுதியில் இந்த கிண்டூர் அமைந்திருக்கிறது. பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவியின் பெயர் இந்த கிராமத்திற்கு இடப்பட்டிருக்கிறது. இங்குள்ள குந்தேஸ்வரர் கோயிலுக்கு இந்த கிராமம் புகழ் பெற்றுள்ளது. பக்தர்களும் வரலாற்று ஆர்வலர்களும் அதிகமாக இந்த கிராமத்துக்கு விருப்பத்துடன் விஜயம் செய்கின்றனர்.