பத்ராவதியின் மையத்தில் சுலபமாக விஜயம் செய்ய ஏற்றவாறு அமைந்துள்ள இந்த கோயில் பக்தர்களும் பயணிகளும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயிலாகும். மலநாடு பிரதேசத்திலேயே மிகப்பெரிய நவீனபாணி கோயிலாக இது அறியப்பட்டுள்ளது. இது அதிக அளவில் பயணிகளைக் கவரும் வகையில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது.