பொதுவாகவே கைய்பிநாத் மகாதியோ என்று அழைக்கப்படும் ஆஜ்கைய்விநாத் என்ற சிவபெருமானின் கோவில் பாகல்பூரில் உள்ள மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலின் இருப்பு மர்மமான விஷயமாக உள்ளது. சில பேர் இதனை 'சுயம்பு' என்று நம்புகிறார்கள். ஆஜ்கைய்விநாத் ஒரு வரலாற்று சிறப்பு பெற்ற, புனித தலமாகும்.
இந்த கடவுள் இங்கிருக்கும் ஒரு மேடையின் மீது ஆச்சரியப்படும் வகையில் தோன்றியதாகவும், அதன் மீது தொடர்ச்சியாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.