கங்கை நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள விக்ரம்ஷீலா சேது என்ற பாலத்தின் பெயர், பழங்காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக இருந்த விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தின் பெயரிலிருந்தே வைக்கப்பட்டது.
கங்கை நதியின் இரு கரைகளிலும் செல்லும் இணையான தேசிய நெடுஞ்சாலைகளான 80 மற்றும் 31-வது நெடுஞ்சாலைகளை இணைக்கும் பாலமாகவும், இந்தியாவிலேயே 3-வது பெரிய பாலமாகவும் விக்ரம்ஷீலா பாலம் உள்ளது. இந்த பகுதியின் போக்குவரத்திற்கான முக்கியமான பாலமாக இது உள்ளது.