புஜ் நகரின் ராம்கந்த் படிக்கிணற்றின் அருகில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயில் அழகிய சுற்றுச்சூழலுடன் காணப்படுகிறது. இந்த வழிபாட்டு ஸ்தலத்தைச் சுற்றிலும் கிருஷ்ண பகவான் மற்றும் ராதை ஆகியோரின் வண்ணமயமான மர சிற்பங்கள், நாட்டின் இதர சுவாமி நாராயண் கோயில்களில் இருப்பதைப் போன்றே இங்கும் காணப்படுகின்றன.