ஐந்து உச்சிகளை கொண்ட இந்த கோவில் நயமான டெரகோட்டா கலையை பிரதிபலிக்கும். 1600-ஆம் வருட மத்தியில் ரகுபீர் சிங் மகாராஜாவால் கட்டப்பட்டதாகும் இந்த கோவில்.
இதன் ஐந்து உச்சிகள் இதற்கு கூடுதல் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துவதால் இந்த கோவிலை போல் இதன் சுற்று வட்டாரத்தில் வேறு உதுவும் கிடையாது. சுவர்களில் காணப்படும் டெரகோட்டா வேலைபாடு மகாபாரதம் மற்றும் ராமாயண கதைகளை எடுத்துரைக்கும்.