கங்கை நதிக் கரையில், கன்னௌஜ் ரோட்டில் அமைந்திருக்கிறது பிரம்மாவர்த் காட். வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிரம்மாவர்த் காட். பிரம்மதேவன், முதன் முதலில் மனிதனைப் படைக்க தேர்ந்தடுத்த இடம் பித்தூர்.
இதனால் இந்த இடத்திற்கு பிரம்மவர்த்தா அல்லது...
துருவர் என்பவர் தன் குழந்தைப் பருவத்தில் பகவான் விஷ்ணுவை எண்ணி ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்ததால் இவ்விடத்திற்கு துருவ தீலா எனப் பெயர்வந்தது.
துருவரின் கடும் தவத்தையும், தூய பக்தியையும் உணர்ந்த பகவான் விஷ்ணு, அவருக்கு சாகா வரம் கொடுத்து துருவ...
மகாரிஷி வால்மீகி இங்கு தான் ராமாயண காவியத்தை எழுதினார். ராமபிரான், சீதாவை ஏற்க மறுத்த பின்பு சீதா தேவி வால்மீகி ஆஸ்ரமத்தில் தான் தங்கி இருந்தார். இங்கு, சீதா தேவிக்கு லவன், குசன் என இரண்டு மகன்கள் பிறந்தனர்.
அவ்விருவரும் இலக்கியம், கல்வி, போர் போன்ற...
சிவப்பு மணற்கல்லை கொண்ட பத்தார் காட், இந்தியாவின் அழகிய கட்டமைப்புக்களில் ஒன்றாகும். இதனை ஆவாதின் அமைச்சர் திகாத் ராய் அடிக்கல் அமைத்து துவக்கி வைத்தார்.