புலந்த்ஷாஹர் மாவட்டத்திலுள்ள பெலோன் என்ற கிராமத்தில் இந்த பெலோன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சர்வ மங்களா தேவி எனும் தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நன்மைய அளிக்கும் தெய்வமாக வணங்கப்படும் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வரலாற்றுக்குறிப்புகளின்படி, பர்குஜார் வம்ச ராஜாவான அனுப் ராய் என்பவரால் 1605 மற்றும் 1628ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
இதன் அஸ்திவார காலமும் ஜஹாங்கீர் மன்னரின் ஆட்சிக்காலமும் ஒத்துப்போகின்றன. வேட்டையின்போது...
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் இந்த சிக்கந்தராபாத் நகரம் உள்ளது. இது மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களோடும் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்று நகரம் சிக்கந்தர் லோதி எனும் மன்னரால் 1498ம்...
சோலா எனும் இந்த அழகிய கிராமம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் பிப்கோல் சோலா போலியோ வாக்சின் ஃபேக்டரி எனும் தொழிற்சாலைக்கு இந்த கிராமம் பெயர் பெற்றுள்ளது.
சர்வதேச ஆரோக்கியமருத்துவ கழகமான WHO ஸ்தாபனத்தின் தரநெறிகளுக்கு ஏற்ப...
கங்கை நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள இந்த ஆஹார் எனும் சிறுநகரம் புராதனமான அவந்திகா கோயில் மற்றும் சிவன் கோயில் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. வருடமுழுவதும் இந்த கோயில்கள் பக்தர்களை ஈர்க்கின்றன. சிவராத்திரி மற்றும் நவராத்திரி திருநாட்களின்போது ஏராளமான மக்கள் இந்த...
வாலிபுரா எனும் ரம்மியமான இந்த சிறு கிராமம் கங்கை நதிக்கரையில் வீற்றிருக்கிறது. இங்கு வன் சேத்னா கேந்த்ரா சென்டர் எனும் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையம் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.