வாலிபுரா எனும் ரம்மியமான இந்த சிறு கிராமம் கங்கை நதிக்கரையில் வீற்றிருக்கிறது. இங்கு வன் சேத்னா கேந்த்ரா சென்டர் எனும் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையம் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
வாலிபுரா எனும் ரம்மியமான இந்த சிறு கிராமம் கங்கை நதிக்கரையில் வீற்றிருக்கிறது. இங்கு வன் சேத்னா கேந்த்ரா சென்டர் எனும் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையம் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.