பூந்தி அரண்மனை என்றும் அழைக்கப்படும் இந்த கர் அரண்மனை ராவ் பல்வந்த் சிங் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையிலுள்ள சித்ரஷாலா பகுதி மட்டுமே பொதுமக்கள் பாவைக்கு திறந்துவிடப்படுகிறது. இங்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பயணிகள் விஜயம் செய்யலாம்.