பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பெலக்கா தீர்த்த அருவிக்கு சென்று அதன் பரிசுத்தமான அழகை ரசிக்க வேண்டும். இந்த அருவி செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்த்தமனத்துக்காகவும் புகழ் பெற்ற ஒட்டினன்னே குன்றிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.