குஜராத் மாநிலத்தில் செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே கல்லறை வளாகமாக இந்த செங்கல் கல்லறை வளாகம் குறிப்பிடப்படுகிறது. இதன் மையப்பகுதியில் ஒரு குமிழ் மாடக்கூரையும் நான்கு மூலைகளிலும் நான்கு குமிழ்மாடக்கூரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கல்லறை வளாகத்தின் இரு புறமும் உள்ள நுழைவாயில் பகுதிகளில் கற்களாலேயே விதான வளைவு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.