பாலேஷ்வர் கோவில் சம்பவத் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு அழகிய கோவில். இந்த கோவில்கள் சந்த் ராஜாங்கத்தைச் சேர்ந்த அரசர்களால் கட்டப்பட்டது. இது இந்து கடவுள்களான பாலேஷ்வர், ரத்னேஷ்வர் மற்றும் சம்பவதி துர்காவுக்காக கட்டப்பட்டதாகும். கோவில்களின் மண்டபங்கள் மற்றும் உட்கூரைகளிலும் விரிவான செதுக்கல்களை காணலாம்.