தசியமோ செனோ நெயினா என்ற அழகிய இடம் வப்பய் கிராமத்தில்,சம்பையில் இருந்து 86கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
தசியாமா என்பவரின் மலைப்பசு இந்த இடத்திலே கன்றுகளை ஈன்று அவரை பணக்காரராக்கும் என சாவ்ங்டின்லெரி என்ற தேவதை வரம் அளித்ததாம். ஆனால் பசுக்கள் ஏற முடியாதபடி இருக்கும் அந்த பீடத்தின் மேல் பசுவை பத்திரமாகக் கூட்டிச் சென்று கன்றையும் புலிகளிடம் இருந்து அந்த தேவதை பாதுகாத்ததாக நம்பப்படுகிறது. சம்பையில் இருந்து சுற்றுலா பேருந்துகள் மூலம் பயணிகள் இலக்கை அடையலாம்.