சுல்தான் பத்தேரி - வரலாற்றின் சுவடுகள் பதிந்த நகரம்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான சுல்தான் பத்தேரி, முந்தைய காலங்களில் கணபதிவடம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. இந்த......
கோவளம் – இயற்கையின் மடியில் தவழும் சொர்க்கபுரி
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்’ ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து......
திருவல்லா - பக்தியும் புராணக்கதைகளும் நிரம்பிய கேரள ஆன்மிக திருத்தலம்
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மணிமாலா ஆற்றங்கரையில் வீற்றுள்ள ஒரு அமைதியான சிறு நகரம் இந்த திருவல்லா ஆகும். ‘கோயில்களின் நகரம்’ என்ற ஆன்மீக கீர்த்தியை இது......
திரிசூர் – வரலாறு, பாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் சங்கமம்
வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் திரிசூர் நகரத்தை தேர்வு......
கொட்டாரக்கரா - கதக்களி நடனத்தின் தொட்டில்!
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான கொட்டாரக்கரா, அரண்மனைகள் மற்றும் கோயில்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. மலையாள மொழியில் 'கொட்டாரம்' என்றால் 'அரண்மனை'......
மலயாட்டூர் - இயற்கையோடு உறவாடும் கலாச்சார நகரம்!
கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை......
ஆலுவா - திருவிழாக்களின் கொண்டாட்டங்களில் தொலைந்து போங்கள்!
ஆலுவா நகரம் சிவராத்திரியின் போது அதன் சிவன் கோயிலில் 6 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி திருவிழாக்காக மிகவும் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த......
இடுக்கி - இயற்கையின் வர்ணஜாலம்
‘கடவுளின் சொந்த தேசம்’ எனப்படும் கேரள மாநிலத்தில் உள்ள கவர்ச்சியான இயற்கை சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றுதான் இந்த இடுக்கி மாவட்டம். பசுமைக் கானகத்தை ஆடையாக போர்த்தி......
அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகரா
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம்......
அடூர் - பல்வேறு மரபுகளின் கலவை
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாரம்பரிய பெருமை வாய்ந்த அடூர் நகரம் அதன் கலச்சாரம், கோயில்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த......
குருவாயூர் – கடவுளின் இரண்டாவது வீடு
திரிச்சூர் மாவட்டத்திலுள்ள பாரம்பரிய பரபரப்பு நிறைந்த நகரமே இந்த குருவாயூர் ஆகும். மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று......
நீலம்பூர் - தேக்குமர தோட்டங்களின் பூமி
கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர் ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி’ என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில்,......
பாலக்காடு - நெற்களஞ்சியத்துக்கு ஓர் உல்லாச சுற்றுலா
கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி......
பீர்மேடு - வெண்பனி படர்ந்திருக்கும் எழில் கொஞ்சும் மலைக்குன்று!
கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகும். இந்த வேளாண்மை......
கோழிக்கோடு – வரலாற்றின் காலடித் தடங்கள் நிரம்பிய மண்
கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் தலைநகரமே இந்த ‘காலிகட்’ அல்லது கோழிக்கோடு என்று அழைக்கப்படும் நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால்......
குமரகம் - நினைக்கும்போதெல்லாம் இனிக்க வைக்கும் படகுவீடுகளும், உப்பங்கழி ஓடைகளும்!
இந்தியப்பயணிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்பி தேடிவரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ‘குமரகம்’ - இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு......
ஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி!
தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய......
கோட்டயம் - சாந்தம் தவழும் இயற்கை எழில் மற்றும் இலக்கியப்பாரம்பரியம்!
’கடவுளின் சொந்த தேசம்’ என்றழைக்கப்படும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் ‘புராதன பாரம்பரிய’ நகரங்களில் ஓன்றுதான் இந்த......
கொடுங்கல்லூர் – ஆலயங்கள் மற்றும் வரலாற்றுத்தடங்கள் நிறைந்த எழில் நகரம்
திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் எனும் சிறு நகரம் மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பகவதி கோயில் மற்றும் துறைமுகத்திற்காக இந்நகரம் பிரசித்தமாக......
கொல்லம் - கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார் என்பது அந்நாளைய பழமொழி!
குய்லான் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த கொல்லம் நகரம் அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி......
காஞ்சிரப்பள்ளி - மத ஒருமைப்பாட்டின் உன்னத அடையாளம்!
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் காஞ்சிரப்பள்ளி. இந்த நகரத்தில் முன்பு ஏராளமான காஞ்சிம் மரங்கள் காணப்பட்டதால் இதற்கு காஞ்சிரப்பள்ளி என்று பெயர்......
புனலூர் - தமிழ் மனம் வீசும் கேரள நகரம்!
புனலூர் பேப்பர் மில்ஸ் துவங்கப்பட்டதன் காரணமாக கேரளாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டதாக பிரபலமாக அறியப்படும் புனலூர் நகரம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில்......
சபரிமலை – மலைப்பாதைகளின் ஊடே ஒரு பக்திப்பயணம்
இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை’ எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்’......
மதுரை – சங்கம் வளர்த்த தமிழ்ப்பாரம்பரிய நகரம்!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த......
வர்கலா – அலையும் மலையும் அருகருகே!
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே இந்த ‘வர்கலா’ ஆகும். கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது.......
தேன்மலா – தேன் விளையும் மலைபூமி
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள இடம் இந்த தேன்மலா ஆகும். தேன் நிரம்பிய மலை என்பதை பெயரிலிருந்தே புரிந்துகொள்ள......
வாகமண் – இயற்கை அன்னையின் வரம் பெற்ற மலைவாசஸ்தலம்
இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிரம்பிய மலை வாசஸ்தலம் இந்த வாகமண் நகரமாகும். ஒரு சுவாரசியமான சுற்றுலாத்தலமான இது தேனிலவுப்பயணம்......
கல்பெட்டா - இயற்கையோடு உரையாடுங்கள்!
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும்......
ஆலப்புழா – கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்
‘ஆலெப்பி’ என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா’ உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து......
கொச்சி – பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த கலவை
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில்......
தேவிகுளம் - புத்துணர்வூட்டும் சுற்றுலாத்தலம்!
கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது......
பத்தனம்திட்டா - மதச் சிறப்பும், கலையும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஸ்தலம்!
இறைவனின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக பத்தனம்திட்டா மாவட்டம் அறியப்படுகிறது. 1982- ஆம் ஆண்டு நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம்......
பொன்னனி - தென்னிந்தியாவின் மெக்காஹ்!
கேரளாவின் மலபார் மாவட்டத்தில் கடல் போல் காட்சியளிக்கும் பாரதப்புழா நதிக்கரையில், மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னனி நகரம். இந்த நகரம்......
கோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மேன்செஸ்டர்!
கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது......
மூணார் - பரந்து கிடக்கும் பசுமைச்சொர்க்கத்தின் எழில்!
இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’......
பொன்முடி - பள்ளத்தாக்குகளிலும், மலைகளிலும் நிறைந்து கிடக்கும் அற்புதங்கள்!
பொன்முடி மலைவாசஸ்தலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த அற்புத மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர்......
கொடைக்கானல் - தென்னிந்தியாவின் காஷ்மீர்!
கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை......
திருவனந்தபுரம் - கேரள பாரம்பரியத்தின் தலைமைப்பீடம்
கடவுளின் சொந்த தேசம் என்ற சிறப்புப்பெயருடன் உலகமெங்கும் அறியப்படும் பெருமையை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் தலைநகரம் இந்த ‘திருவனந்தபுரம்’ என்பது யாவரும் அறிந்த......
மாராரிக்குளம் - கடற்கரைக்கு செல்வோம், ஆலயம் தொழுவோம்!
ஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும்......
மலம்புழா - பசுமை தோட்டங்களும், கம்பீர மலைக்குன்றுகளும்!
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலம்புழா நகரம், இயற்கையின் பேரழகும், மனிதனின் ஆற்றலும் கைகோர்க்கும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இதன்......
பய்யோலி - பாரம்பரிய பூமியும், கவின் கொஞ்சும் கடற்கரைகளும்!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக......
பூவார் - பரபரப்பின் கைகளில் அகப்படாத அமைதியான கடற்கரை கிராமம்!
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை......
மலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்
கேரளாவின் வடதிசை மாவட்டமான மலப்புரம், அதன் புராதனம், வலராறு மற்றும் கலாச்சாரத்துக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாவட்டம் மலைகளாலும், சிறு......