மடிகேரி நகரத்திலிருந்து 7-8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அப்பே நீர்வீழ்ச்சி கூர்க் பகுதியில் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிற ஒரு நீர்வீழ்ச்சியாகும். அடர்த்தியான தனியார் காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி...
பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் கூர்க் பிரதேசத்தின் தென் பகுதியில் இந்த இருப்பு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரியின் துணை ஆறான லட்சுமண தீர்த்த ஆறு இதிலிருந்து உருவாவதால் இதற்கு லட்சுமண தீர்த்த நீர் வீழ்ச்சி என்ற மற்றொரு...
தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது.
காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில்...
புருடே என்ற சொல் கன்னடத்தில் மண்டையோட்டை குறிக்கின்றது. சித்தாபூரிலிருந்து கம்டா செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. குளிர்காலம் மற்றும் கோடை கால துவக்கத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்கசெல்வது சிறந்தது. எனேனில் மழைக்காலத்தில் இடைப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியை...
பிரம்மகிரி காட்டுயிர் சரணாலயம் தெற்குப்பகுதியில் கேரளாவின் வயநாடு பகுதிக்கும் வடக்குப்பகுதியில் கர்நாடகாவின் குடகு பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் உயர்ந்த சிகரமாக பிரம்மகிரி மலை உள்ளது.
...
கூர்க் பகுதியில் உள்ள மற்றும் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இந்த மல்லலி நீர்வீழ்ச்சி ஆகும். இது குமாரதாரா ஆற்றில் அமைந்துள்ளது. புஷ்பகிரி மலையின் அடிவாரத்தினல் 62 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது.
இந்த இடம் கூர்க் பகுதியில்...
மடிக்கேரி மலை நகரத்தின் மையத்தில் இந்த ஓம்காரேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக 1820 ம் ஆண்டு ராஜா லிங்கராஜேந்திரா’வால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இஸ்லாமிய கட்டிடக் கலை அம்சங்கள் காணப்படுகின்றன. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின்...
பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது குஷால் நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் குடியேறி வாழும் லுக்சும் சாம்துப்லிங் மற்றும் டிக்யி லார்சோயி என்ற...
கொடகு மாவட்டத்தின் மடிகேரி பகுதியில் உள்ள ராஜா சீட் மிக பிரசித்து பெற்ற ஒரு சுற்றுலாஸ்தலம் ஆகும். பலவித வண்ணமயமான பூக்களும் நீரூற்றுகளும் நிறைந்த ஒரு பூங்காவாகும். இந்த நீரூற்றுகள் இசைக்கேற்றவாறு அசைந்தாடும்படி வண்ண விளக்கு அலங்காரங்களுடன் காணப்படுகின்றன.
...17ம் நூற்றாண்டின் கடைசியில் முத்துராஜா என்பவரால் முதலில் மண்ணால் இந்த கோட்டை கட்டப் பட்டிருந்தது. பின்னர் திப்பு சுல்தானால் இது ரகசிய சுரங்க பாதைகளுடன் கல்லால் புத்துருவாக்க செய்யப்பட்டது.
1790 ம் ஆண்டு தொத்தவீர ராஜேந்திரா எனும் அரசர் இந்த கோட்டையை...
ராஜாரா கட்டிகே என்று அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னம் கூர்க்கில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கொடகு மஹாராஜாக்களின் சமாதி மண்டபமாகும். தொத்தவீர ராஜேந்திரா, லிங்கராஜேந்திரா மற்றும் ராஜகுரு ருதரப்பா போன்றோரின் சமாதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
...இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக இந்த பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இந்த இடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது.மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த...
துபரேவிற்கு மிக அருகில் இந்த வாலனூர் மீன்பிடி ஸ்தலம் அமைந்துள்ளது. காவேரியின் உப்பங்கழிப் பகுதியில் அமைந்துள்ள இது தூண்டிலில் மீன் பிடிக்கும் அனுபவத்தை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இடமாகும். ஒட்டு மொத்த கர்நாடக மாநிலத்திலும் தூண்டில் மீன் பிடிப்பதற்கு இப்படி ஒரு...
கொடகுப்பகுதியில் உள்ள ஒரு சிறு பஞ்சாயத்து நகரம் இந்த சோம்வார்பேட் ஆகும். அதுமட்டுமன்றி சோம்வார்பேட் -தாலுக்காவிலேயே முக்கிய நகரமாகவும் விளங்குகிறது. இந்த சோம்வார்பேட் நகரைச்சுற்றிலும் புஷ்பகிரி மலைகள், கொட்டேபெட்டா மற்றும் மக்களகுடிபெட்டா போன்ற முக்கிய இடங்கள்...
ஹொன்னம்மன கேரே கூர்க் பிரதேசத்தின் மிகப்பெரிய ஏரியாகும். வரலாற்று பின்னணியும் ஆன்மீக முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இது சோம்வார்பேட்டிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஏரியைப்பற்றி கூறப்படும் புராணக்கதைப்படி ஹொன்னம்மன என்ற...