ராம்நகர் நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் சீதாபனி கோவில் அமைந்துள்ளது. இராமரின் மனைவியான சீதா என்ற இந்து பெண்கடவுளுக்காக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் சீதா தேவி பூமியைத் தழுவிக் கொண்டதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த புனிதமான நாளில் தான், இந்நகரத்தில் ராமநவமி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.