குற்றாலத்தில் அமைந்துள்ள ஆவரண பிள்ளையார் கோவில் இந்த கோவிலின் தேவஸ்தானத்தினால் நிர்வகிக்கப்பபடுகிறது. ஒவ்வொரு வருடமும் நிறைய சுற்றுலா பயணிகளை இந்த கோவிலானது ஈர்க்கிறது. குற்றாலத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வருவதற்கு டாக்ஸிகள், பேருந்துகள நிறைய உள்ளன.