கெளதம குண்டம் மற்றும் கெளதம ரிஷி கோவிலுக்காக புகழ்பெற்றா இந்த ஊரில் கெளதம ரிஷியின் முன்பு பிரம்மன் தோன்றியதாக கூறப்படுகிறது. பிரம்மன் பூமியை ஏழு அம்புகளால் துளைத்து இங்கே கெளதம குண்டத்தை உருவாக்கியதாக கூறுகிறார்கள்.
கெளதம குண்டம் மற்றும் கெளதம ரிஷி கோவிலுக்காக புகழ்பெற்றா இந்த ஊரில் கெளதம ரிஷியின் முன்பு பிரம்மன் தோன்றியதாக கூறப்படுகிறது. பிரம்மன் பூமியை ஏழு அம்புகளால் துளைத்து இங்கே கெளதம குண்டத்தை உருவாக்கியதாக கூறுகிறார்கள்.