1891ல் கட்டப்பட்ட இந்த திருச்சபை 1897ல் நிகழ்ந்த பூகம்பத்தில் அழிந்தது. பின்னர் மீண்டும் எழுப்பப்பட்ட இந்த சபை புனித ரோஸ்மேரி திருச்சபை என்றும் வழங்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் கிறித்துமஸ் மட்டுமல்லாது ஆனந்த மேளா என்றழைக்கப்படும் விழாவும் அக்டோபர் 7ஆம் தேதி இங்கு கொண்டாடப்படுகிறது.