திஸ்பூரின் சிறந்த கலாச்சார நிறுவனமான ஸ்ரீமன்தா சங்கர்தேவா கலாஷேத்ராவில் ஒரு கலை கண்காட்சி, திறந்தவெளி அரங்கம் மற்றும் பாரம்பரியமான வைணவ கோவில் ஆகியவை உள்ளன.
இம்மாநிலத்தின் கலாச்சார சிறப்பை பெருமைப்படுத்தும் நோக்கில் மாநில அரசாங்கத்தால் இந்த கலாச்சார...
கௌகாத்தியின் முக்கியமான புனிதத்தலங்களில் ஒன்றாக வசிஷ்டா ஆசிரமம் உள்ளது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜா ராஜேஸ்வர் என்ற அஹோம் அரசரால் இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டது.
இந்த ஆசிரமம் சந்தியா, காந்தா மற்றும் லலிதா என்ற மூன்று நீரோடைகள் சந்திக்கும் இடத்தில்...