இந்துக்களின் மிகவும் முக்கியமான புனித யாத்திரைகளில் ஒன்றாக கைலயா யாத்திரை உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதத்தில் கோஸ்தா என்றழைக்கப்பட்ட கதா என்ற இடத்திலிருந்து கைலாஷ் குந்த்-ற்கு இந்த கைலாய யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
கைலஷ் குந்தி-ல் இருக்கும் தண்ணீரானது, சீனாவில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் புனித தீர்த்தமாக உள்ள மானசரோவர் ஏரியைப் போன்றே புனிதமான ஏரியாக கருதப்படுகிறது.
தங்களுடைய பாவங்கள் கரைந்து போய்விடும் மற்றும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பனி மூடிய இந்த ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மூழ்கி எழுவார்கள்.