இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் காளர் என்ற சுற்றுலாத் தலம் அங்கு அமைந்திருக்கும் காளர் கோவிலிற்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. சமவெளிகளாக விரிந்திருக்கும் நெல் வயல்கள், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பண்ணைகள் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கும் காளார், சமீபத்தில் கிளாடியோலஸ் மற்றும் துலிப் மலர்களுக்காகவும் புகழ் பெற்ற இடமாக உள்ளது.