படேர்வா மற்றும் சிந்தா பள்ளத்தாக்கினை பிரிக்கும் இடத்தில் படேர்வா-ஜெய் சாலையில் பிரபலமான துபு நாக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கடவுள் தன்னை வணங்குபவருக்கு ஆண் குழந்தையை தரும் வல்லமை கொண்டவராக கருதப்படுகிறார்.
ஒவ்வொரு வருடமும் வேனிற்காலத்தில் காரை என்ற இடத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்வதற்காக மாபெரும் ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது.