உத்திரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களான லக்னோ, பேரில்லி, பாலியா மற்றும் புதுடில்லி போன்ற நகரங்களிலிருந்து துத்வாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு உத்திரப்பிரதேச அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை டாக்ஸிகள் போன்றவையும் போதுமான அளவிற்கு துத்வாவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.