மேற்கு வங்காள மக்கள் அவர்கள் வழிபாட்டிற்காக பின்பற்றும் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் ஆர்வம் ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்படுபவர்களாவர். சமஸ்கிருத கவியான ஜெயதேவ் இந்த வகையில் ஒருவராவார்.
ஒவ்வொரு ஆண்டும் கண்ணைக் கவரும் வகையில் அஜய் நதிக்கரையில் இங்கே ஒரு திருவிழா நடத்தப்படும். கோவில் மட்டுமல்லாமல், சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்ற இடமாக ஜெயதேவ் உள்ளது. நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சற்றே விலகியிருக்க மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது.