தர்பங்கா - வங்காளத்தின் நுழைவாயில்!
பீஹார் மாநிலத்தில் இருக்கும் தர்பாங்கா மிக அருமையான சுற்றுலாதளமாக விளங்குகிறது. வட பீஹாரின் முக்கிய நகரான இது மிதிலான்சலின் மையப்பகுதியில், நேபாளத்திலிருந்து 50கிமீ தொலைவில்......
குஷிநகர் - புத்தர் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் ஒரு முக்கியமான பௌத்த மத புனிதத்தலமாகும். பௌத்த மத குறிப்புகளின் படி, இந்த நகரத்திற்கு அருகிலிருக்கும் ஹிரன்யாவதி ஆற்றினருகே தான், கௌதம......
நாலந்தா - ஞான பூமி!
நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......
மதுபானி - அழகிய நிறங்களின் பிரகாசமான வாழ்க்கை!
மதுபானி என்ற வார்த்தையை நீங்கள் உச்சரிக்கும் பொழுது உங்கள் மனதானது கலாச்சாரத்தின் அடிப்படையில் உலகின் அழகான மதுபானி கலை படங்களை நினைத்துக் கொள்ளும். மதுபானி மாவட்டமானது......
பேகுசராய் - பழமையான அரச குடும்பத்தினர் தங்குமிடம்!
பேகுசராய் என்ற நகரம் பீகார் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. புனிதமாக கருதப்படும் கங்கை நதியின் வடக்கு கரையோரத்தில்......
வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!
வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை......
ரோஹ்தாஸ் - புகழின் இருப்பிடம்!
பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள்......
மேற்கு சம்பரன் - பயணிகளின் உள்ளக்களிப்பு!
பீகாரின் நிர்வாக மாவட்டமான மேற்கு சம்பரன் சுற்றுலாவிற்கு ஏற்ற பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பச்சைப் பசேலென்ற காடுகள், சமவெளிகள், பலவகையான வனவிலங்குகள், பறவைகள் என......
ராஜ்கிர் - பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் மீது காலம் கடந்த காதல்!
ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில்......
மோத்திஹரி - பல்சுவை விடுமுறை!
பீகாரில் உள்ள மோத்திஹரி நகரம் புனித பயணம் மேற்கொள்பவர்களும், உல்லாச பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியிலும் சரி, புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. பிராதன நகரமான பாட்னாவில் இருந்து......
பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......