பெயர் குறிப்பிடுவதை போன்று, குலாப் பாரி என்பது ஒரு ரோஜா தோட்டம் ஆகும். இந்த பரந்த தோட்டத்தில் சுஜா-உத்-தெளலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகள் உள்ளது.
1775ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் பல்வேறு வகையான ரோஜா செடிகள் உள்ளன. இந்த தோட்டத்தில் ரோஜாக்கள் கவனுத்துடன் விதைக்கப்பட்டுள்ளதால் அது தோட்டத்திற்கு ஒரு நுட்பமான தோற்றத்தை கொடுக்கிறது. இங்கு உள்ள இமாம்பரா அல்லது இமாமின் கல்லறை பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.