1897-ல் போரில் உயிரிழந்த 36 சீக்கிய வீரர்களை கவுரப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. பீரங்கிகளால் சூழப்பட்ட இந்த நினைவகத்தின் சுவர்களில் 21வீரர்களின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12ல் இங்கு வருடாவருடம் நினைவு விழா கொண்டாடப்படுகிறது.
1897-ல் போரில் உயிரிழந்த 36 சீக்கிய வீரர்களை கவுரப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. பீரங்கிகளால் சூழப்பட்ட இந்த நினைவகத்தின் சுவர்களில் 21வீரர்களின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12ல் இங்கு வருடாவருடம் நினைவு விழா கொண்டாடப்படுகிறது.