கோகர்ணாவில் யாத்ரீக பயணிகள் பார்க்க வேண்டிய கோயில்களில் இந்த தம்ரா-கௌரி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கம் பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அஷ்ட பந்தன கும்பாபிஷேகத்தின்மீது மட்டுமே இந்த லிங்கத்தை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கோகர்நாயகி என்ற பெயராலும் அறியப்படும் உள்ளூர் குலதெய்வத்துக்கான சிறு கோயிலும் இங்கு கருவறையின் பின் பகுதியில் அமைந்துள்ளது