இந்திரா பாயிண்ட் என்பது நிகோபார் தீவின் தென்கோடி முனையாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தென்கோடி முனை என்பதால் இந்த இடம் இந்திய சுற்றுலா பயணிகளால் சுவாரசியமான இடமாகவும் கருதப்படுகிறது.
மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவாக இந்த...
அளவில் மிகச்சிறியதாகவும் குறைந்த மக்கள் தொகையுடனும் காணப்படும் இந்த தீவில் ‘நார்கொண்டாம் இருவாட்சி மற்றும் ‘நிக்கோபார் மெகாபாட்’ (வான்கோழி போன்ற பறவையினம்) என்ற இரண்டு அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன.
அரிதான இயற்கை வளத்துடன்...