இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால், மலையடிவாரத்திலுள்ள குவாலியர் நகரம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் கவின் மிகு...
ஜெய் விலாஸ் அரண்மனையானது சிந்திய வம்சத்தினரின் இருப்பிடமாகத் இருந்து வந்தது. தற்போதும் அவர்களது இருப்பிடமாகத் திகழ்கிறது. இவ்வரண்மனையின் ஒரு பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
1809-ஆம் ஆண்டில் ஜியாஜி ராவ் சிதியாவினால் இந்த அரண்மனை கட்டப்பட்டது....
சூரிய மந்திர் என்று அழைக்கப்படும் சூரியன் கோவில், சூரியக்கடவுளுக்கு எழுப்பப்பட்ட ஆலயமாகும். மிகச் சமீபத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரபலமடைந்து ஏராளமான பக்தர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது.
கோனார்க்கிலுள்ள சூரியனார் கோவிலை மாதிரியாக...
குவாலியரில் உள்ள கூர்ஜரி மஹாலானது, இந்தியாவிலுள்ள பழமையான தொல்லியல் அருங்காட்சியகங்களில் ஒன்று ஆகும். இக்கட்டிடம் உண்மையில் ஒரு அரண்மனை ஆகும்.
கூர்ச்சர (குஜ்ஜார்) இளவரசியும் ராஜா மான் சிங்கின் மனைவியுமான மிருங்கநயனி என்பவருக்கு மன்னர் கட்டிக்கொடுத்த...
ஜெய் விலாஸ் மஹாலிலுள்ள சிந்தியா அருங்காட்சியகம், ஜிவாஜி ராவ் சிந்தியா அரருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. சிந்தியா வம்சத்தின் சிறப்பு வாய்ந்த மன்னரான ஜிவாஜி ராவ் சிந்தியாவின் நினைவாக இவ்வருங்காட்சியகம் பெயரிடப்பட்டுள்ளது.
சிந்தியா வம்சத்தின்...
சாஸ்-பஹு கோவிலானது குவாலியர் கோட்டைக்குக் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தி மொழியில் சாஸ் என்றால் மாமியார் என்றும் , பஹு என்றால் மருமகள் என்றும் அர்த்தம். அதன்படி இக்கோவிலின் பெயர் மாமியார்-மருமகள் கோவில் என்று பொருள்தரும்.
ஆனால் இக்கோவிலுக்கு...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரண்மனை மன்மந்திர் அரண்மனையாகும். இதயமேயில்லாத பல ஆதிக்க சக்திகளால் உருவான பல நெஞ்சைத்தொடும் சம்பவங்கள் இந்த அரண்மனையில் நடந்துள்ளன.
இந்து கட்டிடக்கலையும் மத்தியகாலக் கட்டிடக் கலையும் கலந்து பின்பற்றப்பட்ட கட்டிடபாணிக்கு...
தேலி கா மந்திர் குவாலியர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ளது. இது எண்ணெய் வணிகரின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான கட்டுமானமாகும்.
இதன் கூரையானது திராவிடக் கட்டிடக் கலையம்சத்துடனும், சிற்பங்களும், வேலைப்பாடுகளும் ...
மார்வாரிலிருந்து குவாலியருக்கு வருகை புரிந்து குவாலியரில் தங்கியிருந்த ஒரு மகான் குவாஜா கானூன் சாஹிப் அவர்கள். அவர் குவாலியரிலேயே காலமானார். அவரது நினைவாக தர்ஹா குவாஜா கானூன் சாஹிப் இங்கு கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்களின் நம்பிக்கையின்படி, இத்...
தான்சேன் கல்லறை என்றும் இது அழைக்கப்படுகிறது. குவாலியரின் மிகப்பிரசித்திபெற்ற நினைவுச்சின்னம் இதுவாகும். தான்சேன் மற்றும் அவரது குருவான முகம்மது கவுஸ் ஆகிய இருவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தான்சேன் அக்பரது அரசவையில் புகழ்பெற்ற பாடகராக...
குவாலியர் கோட்டைக்கு வெகு அருகாமையில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரிதான் சூரக் குண்ட் ஆகும். கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் சூரஜ் சென் என்பவரோடு தொடர்புடைய செவிவழிக்கதை ஒன்று உண்டு.
மன்னர் சூரஜ் சென் தொழு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். அவர் அதிர்ஷ்டவசமாக...
கவுஸ் முகம்மது என்பவர் கி.பி 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி துறவி ஆவார். அவர் முதலில் ஒரு ஆப்கானிய இளவரசராக இருந்து பின்னாளில் துறவியாக மாறியவர்.
இவர் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞர் தான்சேனின் குரு ஆவார். மன்னர் பாபருக்கு ஆலோசகராகவும் இருந்தார்....
நம் நாட்டைச் சேர்ந்த பல்வேறு புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் மற்றும் பொருள்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பல சுவர் ஓவியங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
"குவாலியர் காரனா" எனப்படும் பல்வேறு இசைக்கலைஞர்களும் ஒருங்கே கூடி...
குவாலியர் ரயில்வே நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது பூல் பாக். அக்காலத்திய மராட்டிய மன்னர் மாதவராவ் ஷின்டே என்பவரால் கட்டப்பட்டு, ஆங்கிலேய வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது 1922 இல் அவரால் திறந்துவைக்கப்பட்டது. பூல் பாக் வளாகத்தினுள், குவாலியர் மிருகக்...
ஜௌஹார் குண்ட் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது மன்மந்திர் அரண்மனைக்கு உள்ளே அமைந்துள்ளது. இந்தி மொழியில், ஜௌஹார் என்றால் தற்கொலை என்று பொருள்.
டில்லி சுல்தான் இல்டுமிஷ் குவாலியர் கோட்டையைத் தாக்கியபோது ராஜபுத்திரர்களின் மனைவியர் கூட்டம்...