விருந்தாவன் – யமுனை நதிக்கரையில் ஒரு நந்தவன நகரம்!
கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன்......
ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில்......
குணா - ஆற்றங்கரையில் எழிலோவியம்!
மத்தியபிரதேச மாநிலம், மால்வா பகுதியில் உள்ள பார்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் குணா. இந்நகரம், சாம்பல் மற்றும் மால்வா பகுதியின் நுழைவு வாயிலாகத் திகழ்கிறது. மத்திய பிரதேச......
ஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்!
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின்......
ஜான்ஸி - ராணி லக்ஷ்மி பாயின் வீரச் சரித்திரம்!
ஜான்ஸி, உத்தரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதிக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. சந்தேலாக்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் இது தன் புகழின் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் 11 ஆம்......
சாந்தேரி – வரலாற்று மயக்கத்துடன் ஒரு சுற்றுலா!
மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும். சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின்......
ஷிவ்புரி - காட்டுயிர் அம்சங்கள், வரலாற்று அம்சங்கள் நிறைந்த ஒரு புராதன நகரம்
ஷிவ்புரி பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காடுகள் ஒரு காலத்தில் முகலாய அரசர்கள் வேட்டையில் ஈடுபட்ட வனப்பகுதியென்று சொல்லப்படுகிறது. தற்போது காட்டுயிர் சுற்றுலாவுக்கு பெயர் பெற்று......
மதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்!
மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான்,......