பாறைசிற்பங்களுக்கு புகழ்பெற்ற இந்த இடம் இடைக் கற்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்ததாக கண்டுபிடித்திருக்கிறார்கள். 10000வருட பழமையான ஓவியங்களும் இங்கு காட்சிக்கு உள்ளன.
பாறைசிற்பங்களுக்கு புகழ்பெற்ற இந்த இடம் இடைக் கற்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்ததாக கண்டுபிடித்திருக்கிறார்கள். 10000வருட பழமையான ஓவியங்களும் இங்கு காட்சிக்கு உள்ளன.