சந்திர சௌடீஷ்வரர் கோவில் சிவபெருமானுக்கும் அவரது மனைவி பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட குன்றின் மேல் இருக்கும் வழிபாட்டுத் தலம். உள்ளூர் மக்கள் சிவபெருமானை சௌடீஷ்வரர் என்று அழைப்பதால், இக்கோவில் இப்பெயர் பெற்றது.
தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி...
கெலவரப்பள்ளி அணை, தமிழகத்தில் உள்ள பொன்னையார் நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது, இது 13.50 மீட்டர்கள் உயரத்திற்கு எழுப்பப்பட்டு, 480 கன அடி கொள்ளளவை கொண்டுள்ளது.
கூடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களுக்கு இந்த அணை நீர் பயன்பட்டு...
ராஜாஜி நினைவுமண்டபம் ஓசூருக்கு அருகே இருக்கிறது. இந்தியாவின் முதல் மற்றும் கடைசி ஆளுநரான சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியை கௌரவிக்கும் நோக்கத்தோடு தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டு இருக்கின்றது.
ராஜகோபாலச்சாரி தொரப்பள்ளியில்...