சிவாலிக் மலையின் அழகால் சூழப்பட்டுள்ள ஆதி பத்ரி என்ற இடம் அமைதியையும் அழகையும் பிரதிபலிக்கும் இடமாக விளங்கும். யமுனா நகரின் வடக்கே 39.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஸ்ரீ கேதார்நாத், மந்த்ரா தேவி மற்றும் ஆதி பத்ரி நாராயணா போன்ற புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன.
சமீபத்தில் தான் ஆதி பத்ரியில் மூன்று திட்டு அளவிற்கு கலைப்பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.