லட்சுமிக்கடவுள் மற்றும் அவரது பதி விஷ்ணு பஹவானுடன் வீற்றிருக்கும் இந்த லட்சுமிநாத் கோயில் ஜெய்சல்மேர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ளது. இந்த கோயிலிலுள்ள சிலைகள் சென் பால் ஷாக்துவிபி எனும் பிராம்மணரால் நிறுவப்பட்டுள்ளது.
ராவ் லுங்கரண் எனும் மன்னரின் ஆட்சியின்போது 1494ம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஜெய்சல்மேரிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.