இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகத் திகழும் இந்த இடம் சுபர்நரேகா மற்றும் கார்காய் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஈகலிப்டஸ் மரங்களும், பச்சைப் புல்வெளிகளும் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கின்றன.
பயணிகள் இங்கு டோமோஹனிக் கரையில் தனித்துவமிக்க சூரிய உதயத்தை கண்டு மகிழலாம். இயற்கைச் சூழலில் குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்க இந்த இடம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.