தப்காரா எனும் இடத்தில் இந்த ஸ்னேக் பார்க் எனப்படும் பாம்புப்பண்ணை அமைந்துள்ளது. நாகலோக் என்றும் இந்த பாம்புப்பண்ணை அழைக்கப்படுகிறது. பெயருக்கேற்றபடி இங்கு இந்திய நாகம், கட்டுவிரியன், ராஜ நாகம் போன்ற பாம்பு வகைகள் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.