இந்துக்களின் மத மற்றும் கலாச்சார பாரம்பரியப்படி, பெண்கள் தான் சக்தியின் ஆதாரமானவர்கள். தெய்வீகத் தாயான அவள் 'சக்தி'-யின் அடையாளமாகவும், பொறுமை, அன்பு மற்றும் பெருந்தன்மை போன்ற பிற குணங்களின் அடையாளமாகவும் இருப்பவளாக உள்ளார்.
மேலும் இந்து நூல்கள் பெண்களை பத்மினி, சங்கினி, ஹஸ்தினி மற்றும் சித்ரினி என்று நான்கு வகையாக பிரித்துள்ளன. இவர்களில் சங்கினி வகை பெண்கள் சங்கின் நல்லொழுக்கங்களைப் பெற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.
அவருடைய உடமைப்பு சமச்சீரானதாக இருக்கும். அவள் கடினமானவளாகவும், மென்மையானவளாகவும் இருப்பார். அவள் முழுசக்தியை உடையவளாகவும் மற்றும் ஆக்ரோஷமான சுதந்திரத்துடன் இருப்பவளாகவும் இருப்பாள்.
இதற்கு எடுத்துக்காட்டாக கார்கி, ஆதிசங்கராச்சார்யா அல்லது வைதேகி அல்லது இராமரின் துணைவியான சீதை ஆகியோரை சொல்லலாம்.
ஜின்ட் மாவட்டத்தின் நார்வானா தாலுகாவில் உள்ள சங்கான் கிராமத்தில் உள்ள சங்கினி ஸ்வரூப் தலம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் வழிபட்டுச் செல்லும் பெண்களுக்கு சங்கினியின் குணம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.