அஸ்ஸாமை ஆண்டு வந்த முதல் அஹோம் அரசரின் நினைவாக சுகாபா சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டுள்ளது. ஜோர்கட் மற்றும் தேர்கோன் பகுதிகளுக்கு அருகில் சுகாபோ சாமன்னே ஷேத்ரா கட்டப்பட்டுள்ளது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு அஸ்ஸாமை ஆண்டு வந்த அஹோம் அரசை தோற்றுவித்தவராக சுகாபா...
லசித் போர்புகான் என்ற மாவீரரின் நினைவாகவே பிரமிக்கத் தக்க வகையில் லசித் புகான் மைய்தாம் கட்டப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த இந்த லசித் போர்புகான் என்பவர் தான், வலிமை மிகு முகலாயப் படையினரைத் தோற்கடித்த மாவீரர் ஆவார்.
1672-ம் ஆண்டு...
ஜோர்கட் நகரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் ராஜா மைய்தாம், டோக்லாய் ஆற்றின் தென் கரையில் உள்ள ஒரு பேழையையே குறிக்கிறது. அக்டோபர் 1, 1894-ல் இறந்த அரசர் புரந்தர் சின்ஹா புதைக்கப்பட்டுள்ள இடமாகவே இந்த கல்லறை உள்ளது.
இந்த அரசரின்...
இந்தியாவில் இருக்கும் ஒரே வகை கிப்பன் குரங்கினமான மலை கிப்பன் குரங்குகள் காணப்படும் ஒரே சரணாலயமாக ஹோல்லாங்காபார் கிப்பன் சரணாலயம் விளங்குகிறது. 20.98 கிமீ பரப்பளவில் விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
இந்த...
1850-ம் ஆண்டில் மணிராம் திவானால் அமைக்கப்பட்ட சின்னமோரா டீ எஸ்டேட் அஸ்ஸாமின் முதல் தேயிலைத் தோட்டமாகும்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துணை ஆணையராக இருந்தவரின் சிரஸ்டாதாராக பணியாற்றியவர் மணிராம் திவான். இந்த எஸ்டேட் ஜோர்கட் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலேயே...
ஜோர்கட் நகரத்தில் உள்ள மற்றுமொரு புகழ் மிக்க சுற்றுலாத் தலம் பில்வேஸ்வர் சிவன் கோவிலாகும். தெற்கு ட்ரங்க் சாலையில், வடக்கு மாவட்டப் பகுதியில் உள்ள இந்த பழமையமான கோவில், ஜோர்கட் நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 37-ல் அமைந்துள்ளது.
...அஸ்ஸாம் சாகித்ய சபாவின் தலைமையகமாக சந்திரகாந்தா ஹான்டிக் பவன் விளங்குகிறது. 1926-ம் ஆண்டு ராதாகாந்தா ஹான்டிக்கின் நினைவாக உருவாக்க்கப்பட்ட இந்த அலுவலகம் அவராலேயே நன்கொடையாக வழங்கப்பட்ட இடமாகும்.
ஜோர்கட் நகரத்தின் மேம்பட்ட இலக்கிய அறிவின் அடையாளமாக...
1911-ம் ஆண்டு தேயிலை உற்பத்தியை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யவும், அதன் மூலம் உற்பத்தி மற்றும் தரத்தை அதிகப்படுத்துவும் உருவாக்கப்பட்ட டோக்லாய் தேயிலை ஆராய்ச்சி மையம் உலகத்திலேயே மிகவும் பழமையான தேயிலை ஆரய்ச்சி மையமாகும்.கடந்த நூறு ஆண்டுகளில் இது உலகத்திலேயே சிறந்த...
ஜோர்கட்டில் பிரிட்டிஷார் இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் உள்ள இடம் ஜிம்கானா கிளப். ஜோர்கட் பகுதியை சுற்றிலுமுள்ள தேயிலை எஸ்டேட்களை நிர்வகித்து வந்த பிரிட்டிஷாருக்கு பொழுதுபோக்கு மையமாக இருக்கும் பொருட்டாகவே இந்த ஜிம்கானா கிளப் 1876-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
...ஜோர்கட்டின் நா-அலி பகுதிக்கு அருகில் உள்ள பங்கல் புக்ரி ஒரு புகழ் பெற்ற நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கம் கட்டப் பட்ட நேரத்தில் நடந்த ஒரு ஆர்வமூட்டக் கூடிய நிகழ்வு இன்றும் கூட ஜோர்கட் மக்களின் நினைவில் உள்ளது.
1739-ம் ஆண்டில் அஹோம் ஆளுநராக இருந்த படான்...
முதல் அஸ்ஸாமிய செய்தித்தாள் வெளியிடப்பட்ட இடம் தான் தெங்கால் பவன். ஜோர்கட்டின் அண்டை நகரமாக திடாபோரில் உள்ள ஜலுகோனிபாரியில் தெங்கால் பவன் உள்ளது.
அஸ்ஸாமின் முதல் அஸ்ஸாமிய மொழி பத்திரிக்கையான தெங்கால் பவன், இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் வெளியிடப்பட்ட...
புரிகோசைன் தேவாலய் ஜோர்கட்டில் உள்ள புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள இந்த கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்; மக்களின் பெருமதிப்பிற்குரிய இடமாகும்.
இந்த கோவிலின் முதன்மை கடவுளாக புரிகோசைன் உள்ளார். இந்த கோவிலில் ஒரு துறவியின்...
பூர்ணானந்தா பரகோகைனின் கல்லறை உள்ள இடம் தான் பூர்ணானந்தா பரகோகைன் மைய்தாம் ஆகும். இவர் தன்னுடைய அரசை மச்சார்கட்டில் ஏற்படுத்தியிருந்தார். இந்த இடம் ஜோர்கட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் சிப்சாகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இந்த கல்லறையை பூர்ணானந்தா...
ஜோர்கட் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரிய குளமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இடமாகவும் உள்ள இடம் தான் குன்வோரி புக்ரி.
சாட்டய்யாலியா டிலாபந்தா போர்கோஹைய்ன் என்ற அஹோம் அரசரின் பேத்தியாக இருந்த பார்பாட்டியா குன்வோரி என்பவரின் பெயரே...
ஜோர்கட்-ன் புகழ் மிக்க வரலாற்றுத் தலமாகவும், வணிக மையமாகவும் கார் அலி விளங்குகிறது. அஹோம் அரசின் ஆட்சியில், மோயாமரியாஸ்களுடன் அவர்கள் போரிலிருந்த போது கார் அலி கட்டப்பட்டுள்ளது.
செயோனி அலி முதல் நாகா மலைகள் வரையிலும் சுற்றிலும் பெரிய வேலி போல கார் அலி...